"சகோதரத்துவ தினம்" மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டது..........
சோசலிச இளைஞர் சங்கத்தால் (SYU) ஏற்பாடு செய்யப்பட்ட "சகோதரத்துவ தினத்தை" முன்னிட்டு, இந்த 2026ம் ஆண்டு தேசிய மட்டத்திலான நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு, 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களிலும் கலை, இலக்கியச் செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விமர்சனங்கள், பாடல் கொண்டாட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, குறும்படப் போட்டிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
“ஒரு தொகை இதயங்கள் - ஒன்றினையும் ஒர் பிணைப்பு - ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது.









No comments:
Post a Comment