பாசிக்குடா கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..............

 பாசிக்குடா கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..............

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது. (29) மாலை இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில், (30) காலையே சடலம் மீட்கப்பட்டது.

பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ச.ராஜ்குமார் மரண விசாரணையைகளை முன்னெடுத்திருந்தார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments