சுற்றுலாப் பயணிகளுக்காக திருகோணமலையில் அமைந்துள்ள புறா மலை திறந்து வைப்பு...............

சுற்றுலாப் பயணிகளுக்காக திருகோணமலையில் அமைந்துள்ள புறா மலை திறந்து வைப்பு...............

இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக  (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது.




Comments