கல்லடி விபுலானந்தாவில் 9A சித்தி பெற்று சஞ்சயன் சாதனை......

கல்லடி விபுலானந்தாவில்  9A  சித்தி பெற்று சஞ்சயன் சாதனை......

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ராஜ்குமார் சஞ்சய் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு மாணவரும் ஒன்பது A சித்தி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Comments