கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் சித்தி..........

 கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் சித்தி..........

 அண்மையில் வெளியான தரம் - 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய  மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த தியாகசேகரம் மதுசிகா - (166),  ரமேஸ்குமார் டிவீயானா - (154) ஆகிய மாணவிகள்  சித்தியடைந்து  பாடசாலைக்கு  பெருமை தேடித்தந்தனர் .

 வகுப்பு  ஆசிரியை தமேந்தி ஜெயானந்தன், வித்தியாலய அதிபர் கே.தவேந்திரகுமார் மற்றும் உதவி அதிபர் ஏ.அன்ரனி லீனஸ்  அவர்களும் குறிப்பிட்ட  மாணவிகள் பரீட்சையில்    சித்தி அடைய   வழிகாட்டியாக இருந்து   ஊக்கப்படுத்தியமை  குறிப்பிடத்தக்கது.





Comments