புதிய கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.......

 புதிய கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.......

மட்டக்களப்பு தொழில் நுட்பக் கல்லூரியில் உதவிக் கணிய அளவையாளர் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மாணவர்களை உள்வாங்கும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் 2023.07.17. மு.ப. 9.00 மணிக்கு கல்லூரியில் நடைபெறும்.

கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்:
1. பிறப்பு சான்றிதழ் ( மூலப்பிரதியுடன், பிரதி ஒன்று )
2. கல்விச் சான்றிதழ் ( மூலப்பிரதியுடன், பிரதி ஒன்று )
3. Photos - 2 (passport size - colour )
4. தேசிய அடையாள அட்டை ( மூலப்பிரதியுடன், பிரதி ஒன்று )
4. கிராம சேவகர் நற்சான்றிதழ்
5. பாடசாலை விடுகைப் பத்திரம் அல்லது பாடசாலைக் கடிதம்.
6. எதாவது நற்சன்றிதழ் ஒன்று ( உதாரணம் சமாதான நீதாவான் )
பாடநெறி எதிர்வரும் 2023.07.19 காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

தகவல்:
பொறுப்பாசிரியர், (0753399775)
தொழில் நுட்பக் கல்லூரி,
மட்டக்களப்பு.

தகைமை - GCE O/L இல் இரு தடவைக்குள் 6 பாடங்களில் சித்தி ( கணிதம், மொழி, விஞ்ஞானம் உட்பட )
முழுநேர கற்கை நெறி
குறிப்பு : இப் பயிற்சி நெறி NVQ மட்டம் 4 ஐ உடையது.
காலம் - 6 மாதங்கள் . பயிற்சியின் பின்னர் 6 மாதங்கள் தொழிற்பயிற்சி.
30 மாணவர்கள் மட்டும் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இத் தகவலை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்....

Comments