காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் ஐந்தாண்டு எழுச்சி விழா - 2023-Battieye.blogspot.com

 காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் ஐந்தாண்டு எழுச்சி விழா - 2023-Battieye.blogspot.com

காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் ஐந்தாண்டு எழுச்சி விழா - 2023 மற்றும் எழுச்சிக்கதிர் சிறப்பு மலர் வெளியீடும் நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப. 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.றவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் நகர சபையின் செயற்தி்ட்டங்கள் தொடர்பான பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.




Comments