காஞ்சனவின் மின்சக்தி அமைச்சுக்கு பொலிஸ் பாதுகாப்பு; இருவர் ஆர்ப்பாட்டத்தில்....

 காஞ்சனவின் மின்சக்தி அமைச்சுக்கு பொலிஸ் பாதுகாப்பு; இருவர் ஆர்ப்பாட்டத்தில்....

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் நுகர்வோர் இருவர் மின்சக்தி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சகத்தை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு அமைச்சில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments