உலக சாதனை படைத்த மருத்துவர்........
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில், க்ளீவ்லேண்ட் என்ற நகரில் வசித்து வரும் இவர், கடந்த 75 வருடங்களாக மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார்.
அத்துடன் காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அவர்,கொரோனாத் தொற்றுப் பரவலின் போதும் காணொளி வாயிலாக மருத்துவ சேவையினை வழங்கி வந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ”ஓய்வு என்பது நீண்ட ஆயுளுக்கான எதிரி என்று கூறும் அவர், மருத்துவ துறையில் இருந்து ஓய்வு பெறக்கூடிய எண்ணமே தனக்கு இல்லையென்றும்” தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment