மட்டக்களப்பு கல்லடியில் முன்னாள் போராளிகளுக்குஉதவி திட்டங்கள் முன்னெடுக்கும் நிகழ்வு.............

மட்டக்களப்பு கல்லடியில் முன்னாள் போராளிகளுக்குஉதவி திட்டங்கள் முன்னெடுக்கும் நிகழ்வு.............

மட்டக்களப்பு, கல்லடியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் நிகழ்வு  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னாள் போராளிகள் 100 பேருக்கு தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 10 இலட்சம் ரூபா நிதி இத்திட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணன் தலைமையில் நடைபெற்றதோடு, நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் செந்தூரன், கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்இ இவ்வாறு குறிப்பிட்டார்.

Comments