மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள் விடுதலை......

மட்டக்களப்பு சிறைச்சாலையில்  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள்  விடுதலை......

 சுதந்திர தினத்தை முன்னிட்டு   ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள் மட்டக்களப்பு  சிறைச்சாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு    சிறைச்சாலைகளில் இருந்து சிறு குற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு  சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் N.பிரபாகரன் தலைமையில் இன்று காலை 24 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.






Comments