மட்டக்களப்பு பாடலாசிரியர் வியன்சீர் தமிழ்நாட்டில் ' கவியாழர்' விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.................

 மட்டக்களப்பு பாடலாசிரியர் வியன்சீர்  தமிழ்நாட்டில் ' கவியாழர்' விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.................

கடந்த 21.01.2024ஆம் திகதி தென்னிந்தியாவில் ஆம்பூர் நகரத்தில் இடம்பெற்ற தமிழ்ச்சங்க கவிதைகளின் சரணாலைய ஏழாம் ஆண்டு விழாவில், கவிஞர்களும், கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

இவ் கௌரவிப்பில் மட்டக்களப்பை சேர்ந்த கவிஞரும், மட்/ம.மே/கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நிருமாணத் தொழில் நுட்ப கற்கை நெறியின் ஆசிரியரும், பாடலாசிரியருமான ர.வியன்சீர் அவர்களுக்கு கவியாழர் விருது வழங்கி கெளரவிக்கப்பபட்டது.



Comments