BATTICALOA PREMIER LEAGUE - 2024 ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகத்தின் மற்றுமொரு மைல்கல்....

 BATTICALOA PREMIER LEAGUE - 2024 ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகத்தின் மற்றுமொரு மைல்கல்....

மட்டக்களப்பு கிரிக்கெட் வீரர்களுக்கிடையிலான நட்பு உறவுகளை மேம்படுத்தவும்,  வீரர்களின் திறமைகளை இனம் காணும் முகமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்தி  ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  BATTICALOA PREMIER LEAGUE - 2024 மாசி மாதம் 9ம் 10ம் 11ம் திகதிகளில் ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு  ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் ஏசியன் விளையாட்டு கழகத்தின் தலைவர் வி.விஜிதரன் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ரீதியில் பிரபலமான அணிகளை சேர்ந்த வீரர்கள் அணி உரிமையாளர்கள் மூலம் ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டது விசேட அம்சமாகும்.





Comments