புன்னைக்குடா கடலில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..........

 புன்னைக்குடா கடலில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..........

மட்டக்களப்பு புன்னைக்குடா கடலில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன 15 வயதுடைய சிறுவனின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் நீரில் மூழ்கிய பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள களுவங்கேணிப் பகுதியில் சடலம் நேற்றிரவு கரையொதுங்கியிருந்தது. செங்கலடி -ஏறாவூர் எல்லை வீதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவர்.

திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

Comments