பாலமுனையில் நெசவு தொழிலில் முதலாளி ஆகிறார் ஓர் சமுர்த்தி பயனுகரி.....

பாலமுனையில் நெசவு தொழிலில் முதலாளி ஆகிறார் ஓர் சமுர்த்தி பயனுகரி.....
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் சமுர்த்தி பயனுகரியான S.M.காசிம் அவர்கள் நெசவுத்தொழிலை மேற்கொண்டு 07 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கி வருகின்றார். இவர் தனது தொழிலை மேம்படுத்த பல புதிய வேலைத்திட்டங்களை வைத்துள்ளார், இவர் என்ன கூறுகின்றார் என்று இக்காணொளியில் பார்ப்போம் வாருங்கள்.....


Comments