சுனாமி தொடர்பான எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை - வதந்திகளை நம்பவேண்டாம்-Battieye.blogspot.com

 சுனாமி தொடர்பான எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை - வதந்திகளை நம்பவேண்டாம்-Battieye.blogspot.com

சுனாமி அனர்த்தம் ஏற்படப் போவதாக பரப்பப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த தகவலில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான போலித் தகவல்களை நம்பவேண்டாம் எனவும், அவ்வாறான அனர்த்தங்கள் நிகழ வாய்ப்பிருப்பின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் முற்கூட்டியே தகவல்களை அறியத்தரும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

Comments