தும்பங்கேணி கண்ணகி வித்தியாலையத்திற்க்கு கற்கைநெறி உபகரணங்கள் கையளிப்பு:Battieye.blogspot.com
தும்பங்கேணி கண்ணகி வித்தியாலையத்திற்கு (08)ம் திகதி ஸ்ரீமன் குமர நிஷாந்தன் அவர்களினால் பாடசாலையின் நன்மை கருதி பாடசாலை கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன பாடசாலையின் அதிபர் அருந்தவக்குமார் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் திறனை விளையாட்டின் மூலமும் மேம்படுத்தி கொள்வதற்காக வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் போன்றவற்றிக்கான உபகரணங்களும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment