சற்றுமுன்– உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி....

சற்றுமுன்– உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி....

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments