புதிய கிரிக்கெட் யாப்பு, பலருக்கு ஆப்பு - 10 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!

 புதிய கிரிக்கெட் யாப்பு, பலருக்கு ஆப்பு - 10 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பினை தயாரிப்பதற்காக 10 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக நீதியரசர் கே.டி.சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



Comments