ஊவா மாகான மதுவரி உதவி ஆணையாளராக மட்டக்களப்பை சேர்ந்த ரஞ்சன் அவர்கள் கடமையை பொறுப்பேற்றுள்ளார்....

ஊவா மாகான மதுவரி உதவி ஆணையாளராக மட்டக்களப்பை சேர்ந்த ரஞ்சன் அவர்கள் கடமையை பொறுப்பேற்றுள்ளார்....



ஊவா மாகான மதுவரி திணைக்களத்தின் புதிய உதவி ஆணையாளராக மட்டக்களப்பை சேர்ந்த செல்வராஜா ரஞ்சன் அவர்கள் 02.01.2022 அன்று பதுளையில் தன் கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார்.  

இவரின் பதவியேற்பு நிகழ்வில்  மதுவரி அத்தியேட்சகர்களும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும். இதன் போது புதிய ஆணையாளருக்கான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.




Comments