மற்றுமொரு விருதினை தட்டிக் கொண்ட மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயம் ......


 மற்றுமொரு விருதினை தட்டிக் கொண்ட மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயம் ......

தற்போது 2022ம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் மொழி தினம் தேசிய மட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம்  குழு இசை போட்டியில் பங்குபற்றி  இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டனர். 

இக்குழு நிலைப்போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கும், மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமையை சேர்த்துள்ளனர் இம் மாணவர்கள்.  இம் மாணவர்களை சிவானந்தா வித்தியாலத்தின்  இசை ஆசிரியையான திருமதி கலிங்கேஸ்வரன் அவர்கள்  நெறிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Comments