24.03.2022 தொடங்கிய சௌபாக்கியா வாரத்தில் சமுர்த்தி வங்கிகளில் கடன்கள் வழங்கி வைப்பு.....

 24.03.2022 தொடங்கிய சௌபாக்கியா வாரத்தில் சமுர்த்தி வங்கிகளில் கடன்கள் வழங்கி வைப்பு.....

நாடுபூராவும் 24.03.2022 அன்று தொடங்கியுள்ள சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் கிழக்கு மற்றும் ஏறாவூர் மத்தி சமுர்த்தி சமுதாய  அடிப்படை வங்களின் ஊடாக சமுர்த்தி பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் S.D.M.ருமைஸ் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்களான குமுதினி இருதயநாதன் அவர்களும், சாமினி பிரதீஸ்குமார் அவர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Comments