வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்....

வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்....

மணைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி பயனாளிகளை வீட்டுத்தோட்டத்தில் ஆர்வமுடன் செயற்படுத்துவதற்காக பழமரக்கன்றுகளும், பயிர்விதைகளும், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் V.தவராஜா  அவர்களின் தலைமையில் சமுர்த்தி பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அன்மையில் இடம்பெற்றன. 

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக  கணக்காளர் திரு.சஜ்ஜாத், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.அஸீஸ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் M.பாஸ்கரன்  பிரிவு சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








Comments