சௌபாக்கியா வீடமைப்பு அத்திவார பணிகள் முடிவு.....

 சௌபாக்கியா வீடமைப்பு அத்திவார பணிகள் முடிவு.....

சமுர்த்தி திணைக்களத்தால் நாடுபூராவும் தற்போது நடைபெற்றுவரும் சௌபாக்கியா வீட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளியின் வீட்டிற்கான ஆரம்ப பணிகளை பிரதேச செயலாளர் திரு.தவராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு முதல் கட்ட பணியான அத்திவாரமிடும் பணி நிறைவடைந்ததுள்ளன. இவ்வீட்டை அமைப்பதற்காக சமுர்த்தி அதிகார சபை ஆறு லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் மிகுதி நான்கு லட்சத்தை உரிய சமுர்த்தி பயனுகரியின் பங்களிப்புடன் 10 லட்சம் ரூபாய்  பெறுமதியான வீடாக இது அமையப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 





Comments