சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிகள்.....

சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிகள்.....

2018ம் ஆண்டிற்கான சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மேலும் 5 சமுர்த்தி பயனாளிகளுக்கு  ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் ஊடாக வாழ்வாதார உதவிகளை 19.12.2018 அன்று வழங்கி வைக்கப்பட்டது
ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வே.பிறைசூடி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் அவர்களும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக கணக்காளர் ஜே.ஜோச் ஆனந்தராஜா அவர்களும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணித்துவபணிப்பாளர் எஸ்.ஜெயராஜா அவர்களும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சி.ரதிதேவி  கலந்து கொண்டு பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர். 

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com


மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com





Comments