சமுர்த்தி மரண கொடுப்பணவு அவரது இல்லத்தில் வைத்து மகளிடம் வழங்கப்பட்டது.......

சமுர்த்தி மரண கொடுப்பணவு அவரது இல்லத்தில் வைத்து மகளிடம் வழங்கப்பட்டது....... 

மயிலம்பாவெளி கிராமத்தின் சமுர்த்தி பயனுகரியான திருமதி நாகராசா தயாநிதி   09.07.2018 அன்று  இறைபதமடைந்தார். எனவே இவருக்கான சமுர்த்தி சமூக பாதுகாப்பு காப்புறுதி பணத்தை இவரது   இல்லத்தில் வைத்து அவரது மகளான செல்வி.அபிதுர்சனாவிடம் கிராம சமுர்த்தி அதிகாரி திரு.விஸ்வநாதன் 09.07.2018 அன்று காலை 10.30 மணிக்கு வழங்கி வைத்தார்.இதன் போதும பிரதேச சபை உறுப்பினர் வேலாயுதம் புவிதாசன் அவர்களும் வருகை தந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்

  இதற்காகவே சமுர்த்தி திட்டத்தில் முத்திரை பெறும் சமுர்த்தி பயனுகரிகளுக்கு இவ்வாரான கொடுப்பணவுகள் வழங்கப்படுகின்றது  இருப்பினும் இறப்பு நிகழும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் வழங்குவதே சிறப்பம்சமாகும். எனவே இன்று (09.07.2018) நடந்த இந்த சம்பவத்திற்கு கிராம சமுர்த்தி அதிகாரி எடுத்துக் கொண்ட முயற்சியாலும் இதற்கு அனுமதியளித்த தலைமையக முகாமையாளராலும் இதை விரைவாக செயற்படுத்திய பிரதேச செயலாளராலும் குறித்த பயனுகரிக்கு முற்பணமாக 10000 (பத்தாயிரம்) ரூபாய் மதியம் 12.30 மணிக்கு வழங்கப்பட்டது. இதுவே சமுர்த்தியின் தார்மீக கடமையும் வெற்றியுமாகும்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா

சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com


மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com



Comments