சமுர்த்தி சிறுவர் கழகங்களுக்கான கலை கலாசார போட்டிகள் கரடியநாறில்....


சமுர்த்தி சிறுவர் கழகங்களுக்கான கலை கலாசார போட்டிகள் கரடியநாறில்....


சமுர்த்தி சிறுவர் கழகங்களுக்கான கலை கலாச்சார போட்டிகள் கரடியநாறு சமுர்த்தி வலயத்தில் வலய முகாமையாளர் திருமதி.வி.தயாளினி தலைமையில் 20.06.2018 அன்று நடைபெற்றது இப்போடிகளுக்கு 11 கிராம சேவகர் பிரிவில் இருந்தும் சமுர்த்தி சிறுவர் கழகங்களாக பதிவு செய்த கழகத்தை சார்ந்த சிறுவர் போட்டியில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்போட்டிகளுக்கு கரடியநாறு மகா வித்தியாலய ஆசிரியர்களான திருமதி சங்கீதா பிரசாந்தன் அவர்களும்  திருமதி.து.நவநீதன் நடுவர்களாக செயற்பட்டனர். நாட்டார் பாடல், பேச்சு, ஓவியம், சிறுகதை, அறிவிப்பு, நடனம் போன்ற போட்டிகளில் முதலிடத்தை பெற்ற சிறுவர்கள் பிரதேச செயலக மட்ட போட்டிகளில் கலந்து கொள்வர்கள்; என கரடியநாறு சமுர்த்தி வலய உதவியாளர் திரு.பகீரதன் தெரிவித்தர். 

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com







Comments